Friday, February 24, 2012

TIRUKKURAL FESTIVEL 2012

திருக்குறள் திருவிழா ௨௦௧௨ அனைவரும் வருக வருக 

இந்த மாபெரும் திருக்குறள் விழா பற்றி வெளி உலகிற்கு தெரியாது
எந்த வொரு பத்திரிக்கையோ தொலைக்காட்சியோ ,வானொலியோ 
இது பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை 
இந்த திருக்குறள் சேவை யை 34 ஆண்டு களாக செய்து வரும் 
அய்யா திருக்குறள் சி.கைலாசம் அவர்கள் பற்றி நீங்கள் அறிவீர்களா ?
  எந்த வொரு விளம்பரமும் , செய்திகளும் விரும்பாதவர் ,எந்தவொரு பாராட்டு ,பரிசு என்று எதிர் பார்க்காமல் 34 ஆண்டு களாக
ஏறத்தாழ 1 இலட்சம் மாணவர்களுக்கு மேல் திருக்குறள் சொல்லி தந்தவர் 
மேலும் தொடுரும்..

Tuesday, February 7, 2012

THIRUKKURALUKKU VANGA.......





250 வது  திருக்குறள் சிந்தனை முகாம் 2012 ,டிசம்பர் , எஸ் பி பி காலனி ,ஈரோடு10
உங்களுக்குத்தெரியுமா ?
33  ஆண்டுகளாக  எந்த பிரதி பலனும் எதிர் பாராமல் திருக்குறள் தொண்டு செய்து வரும் எங்கள் அய்யாவை நீங்கள் அறிவீர்களா ?
 *திருக்குறள் சிந்தனை முகாம்  என்ற  பெயரில் ஒவ்வொரு சனி ,ஞாயிறு கிழமைகளில் பல்வேறு பள்ளி மாணவர்களுக்காக திருக்குறளின் அனைத்து குறட்பாக்களையும் 10 வெவ்வேறு தமிழாசிரியர்களைக்கொண்டு இலவசமாக சொல்லித்தருகிறார் .மேலும் தொடரும் ..........