திருக்குறள் திருவிழா ௨௦௧௨ அனைவரும் வருக வருக
இந்த மாபெரும் திருக்குறள் விழா பற்றி வெளி உலகிற்கு தெரியாது
எந்த வொரு பத்திரிக்கையோ தொலைக்காட்சியோ ,வானொலியோ
இது பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை
இந்த திருக்குறள் சேவை யை 34 ஆண்டு களாக செய்து வரும்
அய்யா திருக்குறள் சி.கைலாசம் அவர்கள் பற்றி நீங்கள் அறிவீர்களா ?
எந்த வொரு விளம்பரமும் , செய்திகளும் விரும்பாதவர் ,எந்தவொரு பாராட்டு ,பரிசு என்று எதிர் பார்க்காமல் 34 ஆண்டு களாக
ஏறத்தாழ 1 இலட்சம் மாணவர்களுக்கு மேல் திருக்குறள் சொல்லி தந்தவர்
மேலும் தொடுரும்..







