Tuesday, February 7, 2012

THIRUKKURALUKKU VANGA.......





250 வது  திருக்குறள் சிந்தனை முகாம் 2012 ,டிசம்பர் , எஸ் பி பி காலனி ,ஈரோடு10
உங்களுக்குத்தெரியுமா ?
33  ஆண்டுகளாக  எந்த பிரதி பலனும் எதிர் பாராமல் திருக்குறள் தொண்டு செய்து வரும் எங்கள் அய்யாவை நீங்கள் அறிவீர்களா ?
 *திருக்குறள் சிந்தனை முகாம்  என்ற  பெயரில் ஒவ்வொரு சனி ,ஞாயிறு கிழமைகளில் பல்வேறு பள்ளி மாணவர்களுக்காக திருக்குறளின் அனைத்து குறட்பாக்களையும் 10 வெவ்வேறு தமிழாசிரியர்களைக்கொண்டு இலவசமாக சொல்லித்தருகிறார் .மேலும் தொடரும் ..........

No comments:

Post a Comment